KUTTY

KUTTY
நெஞ்சம் நிறைய வந்தவளே
உந்தன் முகம் நானும் கண்டேன
தினம் தினம் உந்தன் நிழல்
தொட்டதெடி எந்தன் நெஞ்சில்

காலங்கள் மாதங்கள்
வருடங்கள் கடந்ததெடி
வாழ்க்கையின் துயரத்தில்
வாழ்வதென்ன பாவமெடி
வாழ்ந்திருந்தேன் காத்திருந்தேன்
வந்ததெடி உந்தன் பாதம்

# Posté le vendredi 27 mars 2009 16:49

Modifié le dimanche 07 juin 2009 10:13

SHAROU

SHAROU
வெண்ணிலவின் விம்பமோ எனத்தோன்றும்
பெண்ணிவளின் கரு விழியால் எனை நோக்கி
பொன் உதட்டில் இவள் சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?

வண்ணமலர் பூக்கின்ற நந்தவனம்-உனை
வர்ணிக்க ஏங்குகின்றதெந்தன் மனம்
வாய் மொழியில் சொல்லாமல் நீ தரும்
புன்னகைதான் என்ன விலை.?

கருவண்டோ என வியக்கும் விழி இரண்டு
காந்தத்தைப்போல் அவை என்னை கவர்வதுண்டு
கவிதையின் இவ்வரிகண்டு நீ சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?

சிற்பிகள் செதுக்காத தந்தச்சிலை-இவள்
சிற்றிடையில் பிறந்ததுதான் மின்னல் அலை
சிந்தாமல் சிதறாமல் இவள் தரும்
புன்னகைதான் என்ன விலை,?

# Posté le vendredi 27 mars 2009 17:06

Modifié le dimanche 07 juin 2009 10:16

SILABARASAN .

SILABARASAN .

# Posté le vendredi 27 mars 2009 18:24

Modifié le vendredi 27 mars 2009 18:40

ROSE

ROSE

# Posté le vendredi 27 mars 2009 18:25

Modifié le vendredi 27 mars 2009 19:12

VIJAY

VIJAY

# Posté le vendredi 27 mars 2009 18:25

Modifié le vendredi 27 mars 2009 18:43